Tuesday, 27 January 2015

தாம்பரம் நகர பொதுக்குழு மற்றும் அமைப்பு தேர்தல் 27.01.2015

இன்று 27.01.15 தாம்பரம் டி.ஜி.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற தாம்பரம் நகர தமுமுக நகர பொதுக்குழு மற்றும் நகர, வார்டு நிர்வாகத்திற்கான தேர்தல் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம். யாக்கூப் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இப்பொதுக்குழுவில் இது வரையிலான தமுமுக வின் சமூகப் பணிகளை நகர தலைவர் முஹம்மது இக்பால் எடுத்துரைத்தார்



பின்னர் நடந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது அவர்கள் தேர்தலை நடத்தினார் இத்தேர்தலில் தாம்பரத்தில் 9 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது . பின்னர் நகர நிர்வாகத்திற்கு தேர்தல் நடைபெற்றது.
நகர நிர்வாகிகளாக,
ஆ. ஆசாத்காமில் - நகர செயலாளர்,
எஸ்.எஸ். ஷேக் மைதீன் - நகர பொருளாளர்
அ. அப்துல் ரஹ்மான் - துணை செயலாளர்
அமீனுதீன் - துணை செயலாளர்
ஷாஜஹான் - துணை செயலாளர்
அ. ஆஷிக் ஹமீது - மாணவர் அனி செயலாளர்
என்.கே. மன்சூர் அலிகான் - தொண்டரணி செயலாளர்
பிஇ ஷாகுல் ஹமீது ஆகியோர் நகர நிர்வாகிகளாக ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ். இவர்கள் சிறப்பாகவும், நேர்மையாகவும், பணியாற்ற துஆ செய்யுங்கள்.

No comments:

Post a Comment