Tuesday, 2 December 2014

அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் பெண்கள் தாஃவா குழு சார்பாக அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - 2014

அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - 2014

அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் பெண்கள்  தாஃவா குழு சார்பாக அனைத்து சமுதாய பெண்களிடமிருந்தும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்தும் அஞ்சல் அட்டை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்படுகிறது. அதற்கான களப்பணியில் அல் இஸ்லாஹ் தாஃவா குழு சகோதரிகள்.. 


No comments:

Post a Comment